நிலத்தகராறால் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை!

 

நிலத்தகராறால் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை!

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் பட்டபகலில் ஒருவர் வெட்டி கொலை செய்யப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் பட்டபகலில் ஒருவர் வெட்டி கொலை செய்யப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் தர்கா வட்டத்தில் நேற்று காலை பட்டபகலில் மணிமாறன் என்பவரை  பின் தொடர்ந்து 2  இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். நில தகராறு காரணமாக கோவிந்தராஜ் என்பவர் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகத்தின் பேரில் செய்துவருகின்றனர். 

இச்சம்பவம் தொடர்பாக கோவிந்தராஜ் என்பவரை  வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசி உட்பட 4 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 4 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். கோவிந்தராஜு மற்றும் அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.