நிதியமைச்சருக்கு வகுப்பெடுத்து அசிங்கப்பட்ட ஆ. ராசா, தயாநிதி மாறன்!

 

நிதியமைச்சருக்கு வகுப்பெடுத்து அசிங்கப்பட்ட ஆ. ராசா, தயாநிதி மாறன்!

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து கொண்டிருக்கும் போது. புறநானூறு மேற்கோள் காட்டி பேசினார் அப்போது பிசிராந்தையார் பெயரைக் கூறும் போது சிறிது தடுமாற்றம் ஏற்பட்டது உடனே தமிழ்நாட்டிலிருந்து சென்றுள்ள 37 தமிழாசிரியர்களில் 2 பேர் பிசிராந்தையார் பிசிராந்தையார் என்று நிர்மலா சீதாராமனுக்கு பாடம் எடுத்தனர்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து கொண்டிருக்கும் போது. புறநானூறு மேற்கோள் காட்டி பேசினார் அப்போது பிசிராந்தையார் பெயரைக் கூறும் போது சிறிது தடுமாற்றம் ஏற்பட்டது உடனே தமிழ்நாட்டிலிருந்து சென்றுள்ள 37 தமிழாசிரியர்களில் 2 பேர் பிசிராந்தையார் பிசிராந்தையார் என்று நிர்மலா சீதாராமனுக்கு பாடம் எடுத்தனர்.

அதன் பின்பு அந்த புறநானூறு வரிகளை தமிழில் கூறிவிட்டு அந்த இரண்டு எம்பிகளைப் பார்த்து இதன் அர்த்தம் என்ன தெரியுமா என்று நிர்மலா சீதாராமன் கேட்டார். இருவரும் மவுனம் சாதித்தனர். அரங்கமே அவர்களைப் பார்த்து சிரித்தது. அதற்கான அர்த்தத்தையும் கூறிவிட்டு நிர்மலா சீதாராமன் அந்த இருவரையும் பார்த்து புன்னகைக்கும் போது அரங்கில் இருந்த அத்தனை பேரும் அவர்களைப் பார்த்து நகைத்தனர். அந்த இரு புலவர்கள் யார் என்றால் ஆ ராசா, தயாநிதி மாறன் ஆவர்.