நாய் பிஸ்கட்டை விரும்பி சாப்பிடும் ராஷ்மிகா! ரகசியத்தை வெளியிட்ட துணை நடிகர்

 

நாய் பிஸ்கட்டை விரும்பி சாப்பிடும் ராஷ்மிகா! ரகசியத்தை வெளியிட்ட துணை நடிகர்

தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பின்பு சூர்யாவுடன் ஒரு படத்தில்  நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்தது. இவரின் வளர்ச்சியைப் பார்த்து ரசிகர்கள் மட்டுமல்ல இன்கம் டேக்ஸ் ஆபிசர்களும் வியந்து போயினர். அதன் விளைவு தான் ரஷ்மிகாவின் வீட்டில் நடந்த வருமானவரிச் சோதனை.

‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிய ராஷ்மிகா, தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக மாறிவிட்டார். 

geetha kovitham

தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பின்பு சூர்யாவுடன் ஒரு படத்தில்  நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்தது. இவரின் வளர்ச்சியைப் பார்த்து ரசிகர்கள் மட்டுமல்ல இன்கம் டேக்ஸ் ஆபிசர்களும் வியந்து போயினர். அதன் விளைவு தான் ரஷ்மிகாவின் வீட்டில் நடந்த வருமானவரிச் சோதனை.

karthik rashmika

தற்போது ரஷ்மிகா ‘பீஷ்மா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இளம் நடிகர் நிதினுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பட ப்ரோமோஷனுக்காக கலந்து கொண்ட இன்டெர்வியுவில் ரஷ்மிகா குறித்து ஒரு ரகசியம் சொல்லுமாறு நிதினிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நிதின் “ரஷ்மிகா நாய்க்கு போடும் பிஸ்கட்டுகளை விரும்பி சாப்பிடுவார்” என்று கூறினார். மேலும் கூறிய அவர் “நமக்கெல்லாம் பிரட், தோசை, இட்லி இதுதான் சாப்பாடு, ஆனா ரஷ்மிகாக்கு  நாய்  பிஸ்கட்  தான் பேவரைட் புட்” என்றார். 

இதனால் கடுப்பான ரஷ்மிகா “நான் எப்போவும் நாய் பிஸ்கட் சாப்பிடறதில்லை, தெரியாம ஒரு தடவ சாப்டுட்டேன் அவ்ளோதான்” என்று கொந்தளித்தார்.