!நாங்களும் போட்டோ போடுவோம், நாங்களும் செலிபிரட்டிதான் – தீபிகா ரன்வீர்

 

!நாங்களும் போட்டோ போடுவோம், நாங்களும் செலிபிரட்டிதான் – தீபிகா ரன்வீர்

லண்டனில் கடந்த சில மாதங்களாக நடந்துவரும் படபிடிப்பில் கலந்துகொண்டுள்ள ரன்வீர் சிங்கை தாம் ‘மிஸ்’ பண்ணுவதை அவருக்கும், உலகுக்கும் தெரிவிக்கும்வண்ணம், இருவரும் வண்ணவண்ண உடையில் இருக்கும் போட்டோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார் தீபிகா.

விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை, ரோஹித் சர்மா நிறுத்திவிட்டார், இலைமறை காயாக இருந்த‌ கோலி – ரோஹித் பூசல் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுக்கிறது, இந்த சர்ச்சைகள் குறித்து கேள்விகள் வரலாம் என்பதால்தான் கோலி பத்ரிகையாளர் சந்திப்பை தவிர்க்கிறார் என இன்ஸ்டாகிராமைச் சுற்றி நிறைய சுவாரசியங்கள் நடக்கின்றன. செலிபிரட்டினகள்னாலே சர்ச்சைகள் வருவது அதுவும் கணவன் மனைவி இருவருமே செலிபிரட்டிகள்னா சர்ச்சைகள் தவிர்க்க முடியாதது. தம்பதியர்களுக்குள் சந்தோசமாக இருந்தால், வெளியேயிருந்து வரும் சர்ச்சைகள்தான் தனி இம்சை. ஆனால், தீபிகா ரன்வீர் சிங் ஜோடி திருமணத்திற்குப் பிறகும் அன்னியோன்யத்தை காப்பாற்றி வருகிறார்கள்.

Deepika Singh

லண்டனில் கடந்த சில மாதங்களாக நடந்துவரும் படபிடிப்பில் கலந்துகொண்டுள்ள ரன்வீர் சிங்கை தாம் ‘மிஸ்’ பண்ணுவதை அவருக்கும், உலகுக்கும் தெரிவிக்கும்வண்ணம், இருவரும் வண்ணவண்ண உடையில் இருக்கும் போட்டோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார் தீபிகா. லண்டன் படபிடிப்பின்போது வந்த ரன்வீர் சிங்கின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல, லண்டன் பறந்தார் தீபிகா என்பதும் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய தகவல்.