நமிதா தலையில் கடுமையாக  தாக்கப்பட்டார் -சொத்து தகராறில் உறவினர் செய்த வெறிச்செயல்

 

நமிதா தலையில் கடுமையாக  தாக்கப்பட்டார் -சொத்து தகராறில் உறவினர் செய்த வெறிச்செயல்

கொல்கத்தாவில் சுபாசிஸ் என்பவர் போலீஸ் துறையில் ஒயர்லஸ்  பிரிவில் பணியாற்றி மன நிலை கோளாறு காரணமாக பணியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் சம்பவத்தன்று தன்னுடைய  65 வயதான அத்தை நமிதாவை பாத்திரம் துலக்கி கொண்டிருந்தபோது ஒரு சுத்தியலால் தலையில் அடித்தார் .அதனால் வலியில் துடித்த நமிதாவை உறவினர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் .ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார் .

கொல்கத்தாவில் வியாழக்கிழமை இரவு பெஹலா பகுதியில்  40 வயதான சுபாஸிஸ் தத்தா என்ற முன்னாள் போலீஸ்காரர் தன்னுடைய அத்தை நமிதாவை கொலை செய்துள்ளார்.

கொல்கத்தாவில் சுபாசிஸ் என்பவர் போலீஸ் துறையில் ஒயர்லஸ்  பிரிவில் பணியாற்றி மன நிலை கோளாறு காரணமாக பணியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் சம்பவத்தன்று தன்னுடைய  65 வயதான அத்தை நமிதாவை பாத்திரம் துலக்கி கொண்டிருந்தபோது ஒரு சுத்தியலால் தலையில் அடித்தார் .அதனால் வலியில் துடித்த நமிதாவை உறவினர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் .ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார் .
இதனால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் நடத்திய விசாரணையில் சுபாசிக்கு உறவினர்கள் சொத்து தராமல் ஏமாற்றியதாகவும் அதனால் மன நிலை பாதிக்கப்பட்ட அவர் அத்தை நமிதாவை கொலை செய்துள்ளதாகவும் கண்டறிந்தனர் .போலீசார் சுபாஸிஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்