நடிச்ச படம் எதுவும் ஓடல…அதனால கதை கேக்குறதை நிப்பாட்டிய வாரிசு நடிகர்.!

 

நடிச்ச படம் எதுவும் ஓடல…அதனால கதை கேக்குறதை நிப்பாட்டிய வாரிசு நடிகர்.!

80களின் கல்லூரி மாணவ ஹீரோவின் மகன் தான் இவர்… தம்பி இதுவரை பல படங்களில் நடித்திருந்தாலும் ஒரு படம் கூட ஒரு வாரம் தாண்டியதில்லை..

80களின் கல்லூரி மாணவ ஹீரோவின் மகன் தான் இவர்… தம்பி இதுவரை பல படங்களில் நடித்திருந்தாலும் ஒரு படம் கூட ஒரு வாரம் தாண்டியதில்லை.. இருப்பினும்.. இவர் கதை கேட்பதற்கு கொடுக்கும் பில்டு அப்புகளில், கதை சொல்லப் போகும் இயக்குநர்கள் சின்னா பின்னாகிறார்களாம்.. அதிலும்.. சமீபத்திய தம்பியின் ஸ்டேட்மென்ட், ”படம் எதுவும் சரியா போக மாட்டேங்குத்துல்ல. அதனால கதை கேட்கறதயே மூணு மாசம் நிப்பாட்டி வச்சிருக்கேன்”

தம்பி உங்க அப்பா உயிரோட இருந்துத்திருந்த சொல்லியிருக்கு வார்த்தை இது தான்…” புதுமுக இயக்குநர்கள் எல்லாருக்கும் நான் தாண்டா ஹீரோ.. அதனால நீயும் புதுமுக இயக்குநர்கள் கிட்ட கதை கேளு.. அப்ப தான் நீயும் உறுப்புட முடியும். இப்படி தான் அப்பாரூ சொல்லியிருப்பாரு தம்பி..”

போனை எடுக்காம டேக்கா கொடுக்கிறது..மேனேஜர் விட்டு கதை கேட்க வைக்கிறது… GST இல்லாம 2 கோடி சம்பளம் கேட்கறதுன்னு… 

இயக்குநர்களையும், தயாரிப்பாளர்களையும் “நியாயமாரே”…ன்னு கதற விடாதீங்க ப்ரதர்…!