நடிகை ரேஷ்மி மேனன் வளைக்காப்பு: வைரல் போட்டோஸ்!

 

நடிகை ரேஷ்மி மேனன் வளைக்காப்பு: வைரல் போட்டோஸ்!

கடந்த 2016ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன்  இவர்களது திருமணம் நடைபெற்றது.

நடிகர் பாபி சிம்ஹாவின் மனைவியும், நடிகையுமான ரேஷ்மி மேனன் மீண்டும் கர்ப்பமாக உள்ளார். 

reshmi

‘உறுமீன்’ திரைப்படத்தில் நடித்தபோது  ஏற்பட்ட பழக்கத்தால்   நடிகர் பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மி மேனன் இருவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து  கடந்த 2016ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன்  இவர்களது திருமணம் நடைபெற்றது. இதையடுத்து சினிமாவிலிருந்து விலகிய ரேஷ்மி மேனனுக்கு 2017 ஆம் ஆண்டு  முத்ரா என்ற  பெண் குழந்தை  பிறந்தது. 

reshmi

இந்நிலையில் ரேஷ்மி மேனன் தற்போது இரண்டாவதாகக் கர்ப்பம் தரித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு வளைகாப்பு நடைபெற்றது. இதற்கான புகைப்படங்களை நடிகை ரேஷ்மி மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை கண்ட அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.