நடிகை ஆண்ட்ரியாவை ஏமாற்றிய அரசியல்வாதி யார்? உண்மையை உடைத்த ஆண்ட்ரியா

 

நடிகை ஆண்ட்ரியாவை ஏமாற்றிய அரசியல்வாதி யார்? உண்மையை உடைத்த ஆண்ட்ரியா

இதையடுத்து  ஆண்ட்ரியா ஒரு புத்தகம் எழுதியிருப்பதாகவும், அவரை ஏமாற்றிய நடிகரும் அரசியல்வாதியுமான நபரை பற்றி அதில் எழுதியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. 

நடிகை ஆண்ட்ரியா கடந்த ஆகஸ்ட் மாதம் தனியார் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவிதைகளை இசைத்து பாடினார். அப்போது  காதல் தோல்வி பாடல்கள், ஆண்களால் கைவிடப்பட்ட பெண்ணின் மனதின் வேதனைகளை வெளிப்படுத்தும் பாடல்களை மட்டுமே பாடினார்.

ttn

இதையடுத்து  ஆண்ட்ரியா ஒரு புத்தகம் எழுதியிருப்பதாகவும், அவரை ஏமாற்றிய நடிகரும் அரசியல்வாதியுமான நபரை பற்றி அதில் எழுதியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. 

 

ttn

இந்நிலையில் இதுகுறித்து நடிகை ஆண்ட்ரியா பேட்டி ஒன்றில்,  ‘நான் பேசிய நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் , கேமிராக்கள் இல்லை.அதனால் நான் வெளிப்படையாக பேசினேன். அது தவறு என்பது பின்பு தான் தெரிந்தது. அந்த புத்தகத்தில் உள்ள  poem ஒன்றை படித்து காட்டினேன். அது எதை பற்றியது என்று கேட்டார்கள், என்னுடைய மோசமான காதல் பற்றியது என்றேன்.

tttn

 

அது 10 வருடத்திற்கு முந்தைய காதல். அதுவும் 10 வருடத்திற்கு முன்பு எழுதிய poem. ஆனால் அதன்பிறகு நான் பேசியதாக பல்வேறு தவறான செய்திகள் பரவிவிட்டது. நடிகர் அரசியல்வாதி என்றெல்லாம் கட்டுக்கதை கிளப்பி விட்டார்கள். எனக்கு கோபம் தான் வந்தது. அதற்கு எப்படி விளக்கம் கொடுப்பது.. அதனால் அமைதியாக இருந்துவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.