நடிகைகளுடன் உல்லாசம்.. நீளும் பட்டியல்…. கலக்கத்தில் டாப் ஹீரோயின்கள்!

 

நடிகைகளுடன் உல்லாசம்.. நீளும் பட்டியல்…. கலக்கத்தில் டாப் ஹீரோயின்கள்!

ஒவ்வொரு முறையும் கோடிக்கணக்கில் பணத்தைப் பற்றிய தகவல்கள் கசியும் போது, விசாரணையில் திரையுலக நடிகைகளின் பெயர்களும் கூடவே சேர்ந்து பரபரப்பைக் கிளப்பும். பிரபல வங்கிகளில் கொள்ளை, நகைக்கடைகளில் கொள்ளை என்று கர்நாடகா, தமிழகம், ஆந்திரா என்று மூன்று மாநில போலீசாருக்கு பல வருடங்களாக தண்ணி காட்டிக் கொண்டிருந்த முருகன் பிடிபட்டதும், விசாரணையில் அவன் சொன்ன தகவல்களை எல்லாம் கேட்டு அதிர்ந்திருக்கிறார்கள் போலீசார்.

ஒவ்வொரு முறையும் கோடிக்கணக்கில் பணத்தைப் பற்றிய தகவல்கள் கசியும் போது, விசாரணையில் திரையுலக நடிகைகளின் பெயர்களும் கூடவே சேர்ந்து பரபரப்பைக் கிளப்பும். பிரபல வங்கிகளில் கொள்ளை, நகைக்கடைகளில் கொள்ளை என்று கர்நாடகா, தமிழகம், ஆந்திரா என்று மூன்று மாநில போலீசாருக்கு பல வருடங்களாக தண்ணி காட்டிக் கொண்டிருந்த முருகன் பிடிபட்டதும், விசாரணையில் அவன் சொன்ன தகவல்களை எல்லாம் கேட்டு அதிர்ந்திருக்கிறார்கள் போலீசார்.
ஒவ்வொரு முறை கொள்ளையடிக்கும் போதும் பலமான திட்டம் தீட்டி, திருடிய பிறகும் போலீசாரிடம் பிடிபடாமல் சாமர்த்தியமாக கொள்ளையடித்த நகைகளை உருக்கி பணமாக்கியிருக்கிறான் முருகன்.

murugan

இவர்கள் விசாரணையில் உல்லாசமாக இருந்த நடிகைகளின் பட்டியலையும் போட்டி போட்டு சொல்லியிருக்கிறார்கள். இப்படியெல்லாம் செலவழித்த பணத்திற்கு கணக்குச் சொல்லும் போது ஆரம்பத்தில் இதைப் பெரிதாகக் கண்டுக்கொள்ளாத போலீசார், நகைகளை மறைத்து வைத்த இடத்தையும், சொகுசு வேன் இருக்கும் இடத்தையும் கைக்காட்டி சொன்னதும், அவற்றைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.
இப்போது முருகனுடன் உல்லாசத்தில் பணம் பறித்த பிரபல நடிகைகளும் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இது தவிர, லஞ்சப் பணமாக லட்சக்கணக்கில் முருகனிடம் வாங்கிய அதிகாரிகளையும் கண்காணிக்கத் துவங்கியிருக்கிறார்கள். முருகன் கொடுத்திருக்கும் பிரபல நடிகைகளின் பட்டியலை வைத்துக் கொண்டு, இந்த நடிகைகள் வேறு யாரிடம் எல்லாம் இப்படி, முறையற்ற தொழில் செய்து பணம் பறித்து வருகிறார்கள் என்பதையும் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகள் இந்த வழக்கின் போக்கைப் பற்றியும், யார் யார் பெயரை எல்லாம் முருகன் சொல்லியிருக்கிறான் என்பதைத் தெரிந்துக் கொள்வதிலும் ஆர்வம் காட்டுவதாக காதைக் கடிக்கிறார்கள்.