நடிகர் விஜயைதான் திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்! சரவணன் மீனாட்சி நடிகை ஓபன் டாக்…

 

நடிகர் விஜயைதான் திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்! சரவணன் மீனாட்சி நடிகை ஓபன் டாக்…

பிரபல சீரியல் நடிகையான செந்தில்குமாரி சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானார். மெர்சல், மதுர வீரன், சர்வர் சுந்தரம் நடித்துள்ள இவர் இயக்குநர் ராமின் மனைவியாவார். பசங்க படத்தில் தன்னுடைய கீச்சுக் குரலாலும் எதார்த்தமான அனைவரின் பாராட்டையும் பெற்ற இவர், தன்னுடைய இளம்வயதில் நடந்த சுவாரஸ்யங்களை அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார். 

பிரபல சீரியல் நடிகையான செந்தில்குமாரி சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானார். மெர்சல், மதுர வீரன், சர்வர் சுந்தரம் நடித்துள்ள இவர் இயக்குநர் ராமின் மனைவியாவார். பசங்க படத்தில் தன்னுடைய கீச்சுக் குரலாலும் எதார்த்தமான அனைவரின் பாராட்டையும் பெற்ற இவர், தன்னுடைய இளம்வயதில் நடந்த சுவாரஸ்யங்களை அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார். 

செந்தில்குமாரி

அதில்,  “நான் திருமணத்திற்கு பிறகுதான் சினிமாவில் நடிக்க வந்தேன். எனக்கு விஜயை ரொம்ப பிடிக்கும். நான் தளபதி விஜய்யை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். ஏன் என்றால், நான் அவரது தீவிர ரசிகை. அவரை பார்க்கவேண்டும் என எனக்கு நீண்ட நாள் ஆசை. திருப்பாச்சி படத்தில் விஜயுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு எனது சகோதரிக்கு கிடைத்தது. இதனால் அவரை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால் அவரை நேரில் பார்க்க தயாரானபோது என் கணவர் போகக்கூடாது என தடுத்தார். 
இதனால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் தள்ளிவிட அதில் என் தலை அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது. அதையும் மீறி விஜய்யை பார்க்க சென்றேன்” என கூறியுள்ளார்