நடிகர், எழுத்தாளர் கிரேஸி மோகன் திடீர் மாரடப்பால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
Jun 10, 2019, 13:41 IST1560154303000
பிரபல நாடக கலைஞரும், எழுத்தாளரும், நடிகருமான கிரேஸி மோகன் மாரடைப்பின் காரணமாக சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கிரேஸி மோகனுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகிறார்கள். கிரேஸி மோகனின் மது பாலாஜி மருத்துவமனையில் உடனிருக்கிறார். கடைசி கட்ட முயற்சியாக நேரடியாக இதயத்தில் ஊசி போட்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளிவருகின்றன.