தொடரும் பெண்   கொலைகள் -9 வயது சிறுமியை கொன்று  கான்கிரீட் தளத்தில்  புதைப்பு –  -இது பெண்களுக்கு போறாத காலமா?

 

தொடரும் பெண்   கொலைகள் -9 வயது சிறுமியை கொன்று  கான்கிரீட் தளத்தில்  புதைப்பு –  -இது பெண்களுக்கு போறாத காலமா?

முறையற்ற வகையில்  தத்தெடுக்கப்பட்ட 9 வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் அவரது வளர்ப்பு தாய் கைது செய்யப்பட்டார் ,வளர்ப்பு மாமா வை போலிஸ் தேடுகிறது .

முறையற்ற வகையில்  தத்தெடுக்கப்பட்ட 9 வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் அவரது வளர்ப்பு தாய் கைது செய்யப்பட்டார் ,வளர்ப்பு மாமா வை போலிஸ் தேடுகிறது .

தானேவில் 38 வயதான  பிரகாஷ் ரத்தோட்  என்ற எஸ்டேட் ஏஜென்ட் ,பாரதி என்ற 9 வயது சிறுமியை அவுரங்காபாத் அருகில் உள்ள கிராமத்தில் ஒரு ஏழை குடும்பத்து அவரது மைத்துனரிடமிருந்து தத்தெடுத்து கூட்டி வந்தார் .  நகரில் படிக்க வைப்பதாக கூறி கூட்டி வந்து, உட்டன் நகரில் இருக்கும் தங்களது தையல் தொழிலை கவனிக்க விட்டார்  

girl

,ஆனால் உட்டன் நகருக்கு வந்த பாரதி அழுக்கான உடைகளோடும் ,தன் மனைவியின் தையல் தொழிலுக்கு ஒத்தாசையாக இல்லாமலும்   இருந்தததால் ,ரத்தோட் சிறுமையை பலமாக அவரது நெஞ்சில் தாக்கியதால் இறந்து போனார் .இறந்து போன சிறுமி பாரதியின் உடலை அவரும் அவரது மனைவியும் சேர்ந்து ஒரு ட்ரம்மில் அடைத்து கான்க்ரீட் தரையில் போட்டு புதைத்து விட்டனர் .
நீண்ட நாட்களாக தனது மகளும் ரத்தோடும் தன்னிடம் தொடர்பில் இல்லாதது கண்டு சந்தேகமுற்ற சிறுமி பாரதியின் தாய் டிசம்பர் 4 ம் தேதி போலீசில் புகார் தந்தார் .

image

போலீஸ் ரத்தோட் மனைவியின் செல்போனை track செய்து அவர்கள் கஸரா காட் டில் இருப்பதை அறிந்து போலீஸ் அங்கு விரைந்து சென்று விசாரித்து .கான்க்ரீட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் சடலத்தை எடுத்து DNA டெஸ்ட் க்கு அனுப்பி ,ரத்தோடின் மனைவியை கைது செய்து ,ரத்தோடை  வலை வீசி தேடி வருகின்றனர்