தூங்கிக்கொண்டிருந்த மாமியாரை வன்கொடுமை செய்த மருமகன்!

 

தூங்கிக்கொண்டிருந்த மாமியாரை வன்கொடுமை செய்த மருமகன்!

உடல்சோர்வு காரணமாக தூக்கமாத்திரை போட்டுக்கொண்டு உறங்கி கொண்டிருந்த மாமியாரை மருமகன் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடல்சோர்வு காரணமாக தூக்கமாத்திரை போட்டுக்கொண்டு உறங்கி கொண்டிருந்த மாமியாரை மருமகன் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதரபாத் பகுதியில் உள்ள பஞ்சாகுட்டா நகரில் உடல் சோர்வு காரணமாக தூக்குமாத்திரை போட்டுக்கொண்டு 60 வயதான பெண் தூங்கிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் தூங்கிக்கொண்டிருந்த அவரை அவரது மருமகன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தூக்கத்திலிருந்து எழுந்ததும் மாமியாருக்கு,  இந்த விவகாரம் தெரியவந்தது.rape

 

உடனடியாக தூங்கிக்கொண்டிருந்த தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஹைதராபாத் காவல்துறையினரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். சம்பந்தப்பட்ட நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாமியாருடன் உடலுறவு கொண்டதை மருமகன் ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.