தூக்க மாத்திரை போட்டும் தூக்கம் வரவில்லை… பிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி!

 

தூக்க மாத்திரை போட்டும் தூக்கம் வரவில்லை… பிரபல பாடகி மருத்துவமனையில் அனுமதி!

அவர் மேடையிலேயே சரிந்து விழுந்தார். உடனே  அவரை அங்கிருந்தவர்கள்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

கென்யா நாட்டில் கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில்  பாடகி அகோதி கலந்து கொண்டார். அப்போது மதியம் 1 மணியளவில் உற்சாகமாக தனது குழுவுடன் ஆடி பாடி கொண்டிருந்த அவர் மேடையிலேயே சரிந்து விழுந்தார். உடனே  அவரை அங்கிருந்தவர்கள்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். 

ttn

இந்நிலையில் தற்போது ஓரளவு உடல்நலம்  தேறியுள்ள அகோதி, நான் இரவு முழுவதும் தூங்கவில்லை. ஸ்லீப்பிங் மாத்திரைகள் வேலை செய்யவில்லை.

ttn

அதனால் நான் விழித்தே இருந்தேன். என் மூளை வேலை செய்வதை நிறுத்த முடியாது. ஆனால்  உடல் சோர்வாகி விட்டதால் பாதிக்கப்பட்டேன்’ என்று கூறியுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Akothee collapses on stage during Luo Nite

A post shared by Mpasho News (@mpashogram) on

இத்தாலிய சர்வதேச தொலைக்காட்சியில் இடம்பெற்ற முதல் கென்ய கலைஞர் என்ற பெருமை அகோதியை  சேரும். அவர் பின்தங்கியவர்களுக்கு ஆதரவாக அகோதி அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.