துணை நடிகைகளுடன் உல்லாசம்… எய்ட்ஸ் நோயுடன் பதுங்கி இருக்கும் கொள்ளையன் முருகன்..!

 

துணை நடிகைகளுடன் உல்லாசம்… எய்ட்ஸ் நோயுடன் பதுங்கி இருக்கும் கொள்ளையன் முருகன்..!

கோடிக்கணக்கில் கொள்ளையில் ஈடுபட்ட முருகன் பற்றி துப்புத் துலக்க முடியாமல் தவித்து வருகிறது காவல்துறை வட்டாரம். அவன் செல்போன் பயன்படுத்துவதில்லை, நண்பர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதில்லை என்பதால் போலீஸார் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றித் தேதியும் அகப்படாமல் தப்பி வருகிறான் முருகன். 

கோடிக்கணக்கில் கொள்ளையில் ஈடுபட்ட முருகன் பற்றி துப்புத் துலக்க முடியாமல் தவித்து வருகிறது காவல்துறை வட்டாரம். அவன் செல்போன் பயன்படுத்துவதில்லை, நண்பர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதில்லை என்பதால் போலீஸார் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றித் தேதியும் அகப்படாமல் தப்பி வருகிறான் முருகன். 

அவனை பற்றி விசாரித்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவருகின்றன.  நான்கு மாநிலங்களில் முருகன் மீது வழக்குகள் இருக்கின்றன. ஆனாலும்  அவனது குடும்பம் எங்கு இருக்கிறது என்கிற தகவல்கூட காவல்துறையிடம் இல்லை. திருவாரூர் ஏரியாவுக்குள் அவன் கைவரிசை காட்டவில்லை. காட்டியிருந்தால் உள்ளூர் போலீஸில் வசமாக மாட்டி இருப்பான். 

murugan

முருகனுக்கு ஐதராபாத், பாண்டிச்சேரி, பெங்களூருவில் வீடுகள் உள்ளன. அங்கங்கே பெண் துணையும் இருக்கிறது.  ஆந்திராவில் இருக்கும்போது சினிமாவில் ஆசைப்பட்டு, படமும் எடுத்தான். அதில் அவனது அக்கா மகன் சுரேஷையும் நடிக்கவைத்தான். அப்போது நிறைய துணை நடிகைகளோடு தொடர்பில் இருந்துள்ளான். இந்தப்பழக்கத்தால் முருகனுக்கு எய்ட்ஸ் நோய் வந்திருக்கிறது. இதனால் அதிகமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்த முருகனை பெங்களூரு காவல்துறையினர் வலைவீசித் தேடியுள்ளனர். 

இதனை தெரிந்து கொண்ட முருகன், தனது மனைவியை அழைத்துக் கொண்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளான்.  முருகன் இனி பிழைக்க மாட்டான் என்றுதான் அவரது சொந்தபந்தங்கள் நினைத்துள்ளனர்.  ஆனால் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்து விட்டு திரும்பியதை பார்த்து அவரது சொந்தங்களே அதிர்ச்சியடைந்துள்ளனர்.  முருகன் இப்போது துணை நடிகை ஒருவரோடு இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.