தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு…. சன்னி வக்பு வாரியம் அறிவிப்பு!

 

தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு…. சன்னி வக்பு வாரியம் அறிவிப்பு!

மொத்த இந்தியாவும் பல வருடங்களுக்கும் மேலாக எதிர்பார்த்து வந்த சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்தும்

மொத்த இந்தியாவும் பல வருடங்களுக்கும் மேலாக எதிர்பார்த்து வந்த சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்தும், பாபர் மசூதி இருந்த

lawyer

இடத்திற்கு உரிமை கோரிய சன்னி வக்ஃபு வாரியத்திற்கு 5 ஏக்கர் மாற்று இடத்தை மூன்று மாத காலத்திற்குள் வழங்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக சன்னி வக்பு வாரியம் அறிவித்துள்ளது.