திரையரங்குகளை திறக்க முன்னேற்பாடுகள் தீவிரம்

 

திரையரங்குகளை திறக்க முன்னேற்பாடுகள் தீவிரம்

திரையரங்குகளை திறக்க முன்னேற்பாடுகள் தீவிரம்

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நாளை திரையரங்குகள் திறப்பையொட்டி, முன்னேற்பபாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 35திரையரங்குகளில் 11 நகர் பகுதியில் அமைந்துள்ளன. இங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்டு உள்ளன.

திரையரங்குகளை திறக்க முன்னேற்பாடுகள் தீவிரம்

மேலும், திரையரங்குகள் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டு உள்ளன. நாளை புது படங்கள் எதுவும் வெளியாகாததால் ஏற்கனவே தயாராகஉள்ள படங்கள் திரையிடப்பட உள்ளது. வழக்கமாக நாள் ஒன்றுக்கு 4 காட்சிகள் திரையிடப்படும் நிலையில், நாளை 3 காட்சிகள் திரையிட ஏற்பாடுகள்நடைபெற்று வருகிறது.