திருவண்ணாமலை குவியும் பக்தர்கள்! துணை ஜனாதிபதியின் மருமகள் சுவாமி தரிசனம்!

 

திருவண்ணாமலை குவியும் பக்தர்கள்! துணை ஜனாதிபதியின் மருமகள் சுவாமி தரிசனம்!

தமிழகத்தில் நினைத்தாலே முக்தி தரும் தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது. இந்த தலத்தில் மலையையே சிவனாக போற்றி வழிபடுகிறார்கள்.

தமிழகத்தில் நினைத்தாலே முக்தி தரும் தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது. இந்த தலத்தில் மலையையே சிவனாக போற்றி வழிபடுகிறார்கள்.

Kirivalam

பஞ்ச பூத தலங்களில் நெருப்புக்கான தலமாக அருணாசலேஸ்வரர் ஆலயம் விளங்குகிறது. ஒவ்வொரு மாத பவுர்ணமியிலும் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக குவிவார்கள். மகா தீபத்திருநாள் வர இருக்கின்ற நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மருமகள் ராதா அருணாசலேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். 

Girivalam

அதிகாலையில் கோயிலுக்கு வந்த அவர், கோ பூஜையிலும், சுவாமிக்கு நடைப்பெற்ற அபிஷேகத்திலும் கலந்துக் கொண்டார். துணை ஜனாதிபதியின் மருமகள் வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அவருக்கு கோயில் நிர்வாகம் வரவேற்பு கொடுத்தது.