திமுக ஆட்சியில் மோடியை படுகொலை செய்யத் திட்டமா..? போட்டுப் பொளக்கும் விமர்சனம்..!
பாரதப் பிரதமரை , பாரத உள்துறை அமைச்சரை படுகொலை செய்யத்திட்டமா ? நெல்லை கண்ணன் தூண்டி விடுகிறாரா ? யார் அமைத்த மேடை ? திமுக தூண்டுகிறதா ? வன்முறையால் பாதிக்கப்படுவது யார் ?
மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் இன்னொரு இந்திய பிரதமரை படுகொலை செய்ய திமுக ஆதரவாளர்கள் திட்டமா? என காங்கிரஸ் நிர்வாகி நெல்லை கண்ணன் பேசியதற்கு எதிராக பாஜக ஆதரவாளட்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
நெல்லை கண்ணன் பேசிய மேடை பேச்சில், மோடியையும் அமித் ஷாவையும் இன்னும் முடிக்கவில்லையா..? உங்களைத்தான் நம்பி இருந்தோம் என சர்ச்சையாக அவர்களை கொலை செய்யத்தூண்டும் விதத்ஹில் பேசி இருந்தார்.
குடியுரிமை திருத்த சட்டத்தில் கிறிஸ்தவர் நிலை..?
அரசியல்சட்டம் 371 ல் ஏன் கை வைக்கவில்லை? என கேள்விமேல் கேள்வி கேட்டு,
அமித்ஷா முதுகில் சாட்டையடி..
“தமிழ்கடல்” ஐயா நெல்லைகண்ணன் உரை.. pic.twitter.com/VO5IIWbDJq
— அம்பேத்கர் சமத்துவ இயக்கம் (@Ambedkar_iyakam) December 30, 2019
இதனையடுத்து அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. இதனையடுத்து பாஜக ஆதரவாளரும், எழுத்தாளுருமான மாரிதாள் தனது ட்விட்டர் பதிவில், ‘’மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் இன்னொரு இந்திய பிரதமரை படுகொலை செய்ய திமுக ஆதரவாளர்கள் திட்டமா?
குடியுரிமை திருத்த சட்டத்தில் கிறிஸ்தவர் நிலை..?
அரசியல்சட்டம் 371 ல் ஏன் கை வைக்கவில்லை? என கேள்விமேல் கேள்வி கேட்டு,
அமித்ஷா முதுகில் சாட்டையடி..
“தமிழ்கடல்” ஐயா நெல்லைகண்ணன் உரை.. pic.twitter.com/VO5IIWbDJq
— அம்பேத்கர் சமத்துவ இயக்கம் (@Ambedkar_iyakam) December 30, 2019
அரசு விசாரனை தேவை. இஸ்லாமியர்கள் மோடி கதையை முடித்துவிடுவார்கள் என்று நினைத்தேன் ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறீர்? சீக்கிரம் முடிங்கப்பா என்று நெல்லை கண்ணன் முஸ்லிம்கள் அமைத்த மேடையில் பேச அதைச் சிரித்து ரசிக்கிறார்கள்? ஒரு இஸ்லாமியர் தவறு என்று கண்டிக்கவில்லை!
ஸ்டாலின் தூண்டுதலா? விசாரணை தேவை. பாரதப் பிரதமரை , பாரத உள்துறை அமைச்சரை படுகொலை செய்யத்திட்டமா ? நெல்லை கண்ணன் தூண்டி விடுகிறாரா ? யார் அமைத்த மேடை ? திமுக தூண்டுகிறதா ? வன்முறையால் பாதிக்கப்படுவது யார் ? பொய்த்தூண்டுதலுக்கு பலியாகாதீர்’’ எனப்பதிவிட்டுள்ளார்.