திமுகவை காவிக் கட்சியாக மாற்றும் பிரசாந்த் கிஷோர்..!

 

திமுகவை காவிக் கட்சியாக மாற்றும் பிரசாந்த் கிஷோர்..!

பொங்கல் தினத்தை முன்னிட்டு, காவி வேட்டியில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தால், நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

பொங்கல் தினத்தை முன்னிட்டு, காவி வேட்டியில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தால், நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதெல்லாம் பிரஷாந்த் கிஷோரின் யோசனை. இந்துக்கள் ஓட்டுக்களை பிடிக்கிறாராம். இது போன்ற போட்டோவெல்லாம் பார்த்து ஏமாந்து ஓட்டு போட்டது அது ஒரு கனா காலம். இப்படி நடந்து கொண்டால் இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகளும் கிடைக்காமல் போய் விடும். அது அப்பிடியே, காங்கிரஸுக்கு போகும்.

senthil balaji

சிலர் சொல்வது போல், காங்கிரஸ், ரஜினி கூட்டு என்பதெல்லாம் நிச்சயம் நடக்காது. காங்கிரஸ் ஒன்று திமுகவுடன் இருப்பது, அல்லது  தனியா நிற்பது தான் நல்லது.  அதாவது கல்லை கட்டிக்கிட்டு கிணத்தில் குதித்து தப்பிக்கலாம். அல்லது, இருபதாவது மாடியில் இருந்து  குதித்து தப்பிச்சுக்கலாம். இது எல்லாவற்றுக்கும் மேல்  காங்கிரஸ் தலைமை, சுய நினைவுள்ள யாரையும் மாநில தலைமையாக இருக்க விடாது.

senthil balaji

ஒருவேளை, பதவிக்கு பிறகு, சுய நினைவு ஏற்பட்டால் , மீண்டும் ஒரு சுயநினைவில்லாத ஒரு அடிமையை தலைவராக்கி, திமுக  போடும் எச்சையை தின்ன வைக்கும். இதுதான் வரலாறு. எனவே, இந்த போட்டோவின் நோக்கம், இந்து ஓட்டு பொறுக்குதல். இந்துக்களுக்கு தான் இப்போது, எல்லாரும் வலை வீசுகிறார்கள். இந்த ஒரு மாற்றமே பிஜேபியால் விளைந்தது. சற்று முன்பு தேர்தல் வரை, இந்துக்கள் என்பது யாராலும் தீண்ட தகாத ஒரு இளிச்சவாய் கூட்டமாக இருந்தது. பாஜகவுக்கு தான் இந்துக்கள் நன்றி சொல்ல வேண்டும்.