திமுகவுக்கு 14 அதிமுகவுக்கு வெறும் 3… இந்தியா டுடே கருத்துக்கணிப்பு!

 

திமுகவுக்கு 14 அதிமுகவுக்கு வெறும் 3… இந்தியா டுடே கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் காலியாகவுள்ள 22 சட்டமன்றத்தொகுதிகளுக்கும் நாடாளுமனற தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த இரண்டு தேர்தலுக்குமான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. 

தமிழகத்தில் காலியாகவுள்ள 22 சட்டமன்றத்தொகுதிகளுக்கும் நாடாளுமனற தேர்தலுடன் சேர்த்து ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த இரண்டு தேர்தலுக்குமான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற 22 தொகுதி இடைத்தேர்தல்களுக்கான முடிவுகள் தொடர்பாக இந்தியா டூடே நாளிதழ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஈடுபட்டது. அந்த கருத்துக்கணிப்பு படி திமுக 14 இடங்களையும், அதிமுக 3 இடங்களையுமே கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 5 இடங்களில் கடுமையான போட்டியிருக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.