தலைமைச் செயலகத்தினுள் மீண்டும் ஒரு பாம்பு!

 

தலைமைச் செயலகத்தினுள் மீண்டும் ஒரு  பாம்பு!

நேற்று தலைமை செயலகத்தில் புகுந்த பாம்பு பிடிப்பட்டதையடுத்து இன்றும் ஒரு பாம்பு பிடிக்கப் பட்டுள்ளது.

நேற்று தலைமை செயலகத்தில் புகுந்த பாம்பு பிடிப்பட்டதையடுத்து இன்றும் ஒரு பாம்பு பிடிக்கப் பட்டுள்ளது.

தலைமைச் செயலகம் நான்காம் எண் வழிய நுழைந்த நல்லப் பாம்பை கண்டு அங்கிருந்த மக்கள் கூச்சலிட்டதால் பாம்பு புதருக்குள் சென்று புகுந்து கொண்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அந்த பாம்பை பிடித்தனர். 

அதே போல் இன்றும் ஒரு பாம்பு தலைமை செயலகத்தினுள் நுழைந்து பிடிபட்டதாக தகவல்கள் வெளியாயின. இதனால் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.