தரதரவென இழுத்து வரப்பட்ட நெல்லை கண்ணன்… சரமாரியாக தாக்கிய பாஜக தொண்டர்கள்… வீடியோ..!

 

தரதரவென இழுத்து வரப்பட்ட நெல்லை கண்ணன்… சரமாரியாக தாக்கிய பாஜக தொண்டர்கள்… வீடியோ..!

நெல்லை கண்ணன் பெரம்பலூரில் தனியார் விடுதியில் தங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழறிஞர் நெல்லை கண்ணன உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நெல்லை கண்ணன் பேசியபோது, பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பியதாக கூறி பா.ஜ.க.வினர் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரைத்தொடர்ந்து  நெல்லை கண்ணன் பெரம்பலூரில் தனியார் விடுதியில் தங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.