“தம்பியை கட்டிக்கோ ,அண்ணனை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ ” -ஒரு பெண்ணிடம் பேசிய டீலிங்

 

“தம்பியை கட்டிக்கோ  ,அண்ணனை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ  ” -ஒரு பெண்ணிடம் பேசிய டீலிங்


ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கெடுத்த சகோதரர்களால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார் .

“தம்பியை கட்டிக்கோ  ,அண்ணனை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ  ” -ஒரு பெண்ணிடம் பேசிய டீலிங்


உத்தரப்பிரதேச ராம்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 22 வயதான ஒரு பெண் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபரை காதலித்து வந்தார் .இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்கள் .இந்த விஷயம் அந்த காதலனின் சகோதரருக்கு தெரிய வந்துள்ளது .அதனால் அவர், அந்த தம்பியின் காதலியிடம் சென்று அவரை மிரட்ட தொடங்கியுள்ளார் .அப்போது அவர் அந்த பெண்ணிடம் தன்னுடைய தம்பியை கட்டிக்க வேண்டுமென்றால் தன்னை அட்ஜெஸ்ட் பண்ணிக்க வேண்டுமென்று டீல் பேசியுள்ளார் .
இதற்கான அந்த பெண் கடந்த ஆண்டு போலீசில் புகார் கூறியுள்ளார் .அதனால் அதிர்ச்சியடைந்த அந்த சகோதர்கள் அந்த பெண்ணை வீட்டிற்கு வர சொல்லி சமாதானம் பேசியுள்ளார்கள் .அப்போது அந்த பென்னிடம் தான் அவரை கல்யாணம் செய்து கொள்வதாக கூறினார் .அதன் பிறகு அந்த பெண்ணை இருவரும் பலாத்காரம் செய்துள்ளார்கள் .அதன் பிறகு அந்த பெண்ணை சமாதான செய்து, பிறகு அந்த பெண்ணின் கழுத்தில் அங்கேயே ஒரு தாலியை கட்டி விட்டு மனைவியாக ஏற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்கள் .
அதன் பிறகு அந்த பெண் அந்த காதலன் வீட்டின் முன் விஷம் குடித்து இறந்துள்ளார் .இதனால் போலீசில் அந்த பெண்ணின் தந்தை அந்த சகோதர்கள் மீது புகார் கூறியுள்ளார் .அப்போது அவர்கள் கொடுத்த புகாரில் தன்னுடைய மகளை கல்யாணம் செய்ததாக ஏமாற்றி நாடகமாடி, சகோதர்கள் இருவரும் பலாத்காரம் செய்து அவரை விஷம் வைத்து கொன்று விட்டார்கள் என்று கூறியுள்ளார் .போலீசார் இந்த புகார் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .

“தம்பியை கட்டிக்கோ  ,அண்ணனை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ  ” -ஒரு பெண்ணிடம் பேசிய டீலிங்