தமிழகத்தில் ரயில் கொள்ளை; பயணிகள் ரயிலில் பாதுகாப்புப் படை குவிப்பு?!..

 

தமிழகத்தில் ரயில் கொள்ளை; பயணிகள் ரயிலில் பாதுகாப்புப் படை குவிப்பு?!..

ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், மாவேலிபாளையம் பகுதியில் ரயில்கள் மெதுவாக செல்ல வேண்டியுள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்டு கொள்ளையர்கள் சிலர் நகைகளை

ரயில் கொள்ளைகள் ஒரு காலத்தில் அதிகமாக இருந்தது. பின்னர் காவல்துறையினர் நடிவடிக்கையால் கும்பலாக புகுந்து கொள்ளையடிப்பது குறைவானது. தற்போது ஈரோடு – சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கொள்ளையடிக்க துவங்கியுள்ளனர்.

ரயில்

ஈரோடு – சேலம் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், மாவேலிபாளையம் பகுதியில் ரயில்கள் மெதுவாக செல்ல வேண்டியுள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்டு கொள்ளையர்கள் சிலர் நகைகளை திருடிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரயில்

பராமரிப்பு பணிகள் முடியும் வரை பயணிகள் ரயிலில் பாதுகாப்பை வலுப்படுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி ஈரோட்டில் இருந்து சேலம் செல்லும் ரயில்களில் துணைக்காண்காணிப்பாளர் பார்வையில் 150-க்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.