‘தப்பா நடந்ததால் 4 பேர் ஆனார்கள் அப்பா’ -‘கலைக்க’ கொடுத்த மாத்திரையால் முளைத்து வந்த பிரச்சினை.. 

 

‘தப்பா நடந்ததால் 4 பேர் ஆனார்கள் அப்பா’ -‘கலைக்க’ கொடுத்த மாத்திரையால் முளைத்து வந்த பிரச்சினை.. 

சுல்லியாவில்  பிப்ரவரி 12ன் தேதி சுப்ரமண்யாவைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சுப்ரமண்யா காவல்துறை அதிகாரிகள் 4 பேரை கைது செய்துள்ளனர்.

சுல்லியாவில் பிப்ரவரி 12ன் தேதி சுப்ரமண்யாவைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சுப்ரமண்யா காவல்துறை அதிகாரிகள் 4 பேரை கைது செய்துள்ளனர்.

நான்கு பேரும் சேர்ந்து கெடுத்ததில் அவர் கர்ப்பமாகிவிட்டபின், சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அந்த சிறுமி இந்த நாலு பேரும்  கொடுத்த சில மாத்திரைகளை உட்கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு சிறுமிக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவரது குடும்பதினர்கள் இது குறித்து அறிந்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் தீவிரமாக அந்த சிறுமியிடம் விசாரணை நடத்திய பின்னர் அந்த பெண் தீகேஷ், சந்திரசேகர், துர்காபிரசாத் மற்றும் அசோக் ஆகிய நான்கு பேரும் தன்னை கெடுத்து கர்ப்பமாக்கிய விஷயத்தை கூறினார்.

விஷயம் வெளிச்சத்துக்கு வந்ததை தெரிந்துகொண்ட துர்கபிரசாத் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். அதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். சிறுமி மைனர் என்பதால்  பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.