தனது ஜல்லிக்கட்டு போராட்ட புகைப்படத்தை பதிவிட்ட பிக் பாஸ் ஜூலி…நீ இன்னுமா சாகல என்று கேட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

 

தனது ஜல்லிக்கட்டு போராட்ட புகைப்படத்தை பதிவிட்ட பிக் பாஸ் ஜூலி…நீ இன்னுமா சாகல என்று கேட்டு  வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ஆர்மிகள் உள்ளன.பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனும்  முடிந்துவிட்டது.

‘ஜல்லிக்கட்டு’ போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சியாக அறியப்பட்ட ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஜூலியை சரமாரியாகக் கலாய்க்க சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ஆர்மிகள் உள்ளன.பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனும்  முடிந்துவிட்டது.

 

ஆனால், ஜூலியை கலாய்ப்பது மட்டும் ஓயவில்லை.பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்த ஜூலி, திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் ஹீரோயினாக மாறியும் அவரை ஹேட்டர்ஸ்கள் விடுவதாக இல்லை.

ttn

இந்நிலையில் பிக் பாஸ் ஜூலி நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில்  மரியா ஜூலியானா என்று இருந்த தனது பெயரை எம் ஜூலி என்றும் மாற்றினார். மேலும்  ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட தனது புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். 

ttn

இதனை பார்த்த நெட்டிசன்கள், உங்களை தமிழ் போராளி என்று ஏமாந்த தருணம் என்றும் தமிழகமே உன்னை பார்த்து ஏமாந்த தினம் என்றும் கிண்டலடித்து வருகிறார்கள். இருப்பினும் இதற்கு பதிலளித்துள்ள ஜூலி, உண்மை ஒருநாள் உங்களுக்கு தெரியும், அப்போது நீங்கள் இதை கூறமாட்டீர்கள் என்று பதிலளித்துள்ளார்.