தந்தை கடன் கொடுக்காததால் குழந்தையின் கண்ணை பிடுங்கி கொன்று புதைத்த கொடூர கும்பல்!

 

தந்தை கடன் கொடுக்காததால் குழந்தையின் கண்ணை பிடுங்கி கொன்று புதைத்த கொடூர கும்பல்!

உத்தரபிரதேசத்தில் தான் வாங்கி ரூ. 10 ஆயிரம் கடனுக்காக இரண்டு வயது சிறுமியை கொன்று கண்ணை எடுத்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 

உத்தரபிரதேசத்தில் தான் வாங்கி ரூ. 10 ஆயிரம் கடனுக்காக இரண்டு வயது சிறுமியை கொன்று கண்ணை எடுத்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 

தப்பால் பதியில் வசிக்கும் தம்பதியினருக்கு இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. குழந்தையின் தந்தை அருகே வசிக்கும் ஷாகித் என்பவரிடம் ரூ. 10 ஆயிரம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். இந்த பணத்தை நீண்ட நாட்களாகியும் அந்த தம்பதியினர் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் கடன் கொடுத்த ஷாகித் என்பவருக்கு அந்த தம்பதியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

இதற்கிடையில் கடந்த 31 ஆம் தேதி அந்த தம்பதியினரின் இரண்டு வயது குழந்தையை ஷாகித் கடத்தி குழந்தையின் இரு கண்களையும் தோண்டிவிட்டு கொன்று புதைத்துள்ளனர். இதனை மோப்ப நாய்களுடன் உதவியுடன் கண்டுப்பிடித்த காவல்துறையினர் ஷாகித் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர். தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில்  குழந்தையை கொன்றதாக ஷாகித் ஒத்துக்கொண்டார். ரூ. 10 ஆயிரம் கடனுக்காக குழந்தையை கொன்ற கொடூர சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.