தஞ்சை பெரிய கோவிலில் வக்கிரம் பிடித்த இளைஞன் செய்த அத்துமீறல்… அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்…

 

தஞ்சை பெரிய கோவிலில் வக்கிரம் பிடித்த இளைஞன் செய்த அத்துமீறல்… அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்…

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான தஞ்சை பெரிய கோவில் எவ்வளவோ மக்களை சந்தித்திருக்கிறது ; இப்படிப்பட்ட ஒரு கேடு கெட்ட  செயலைச் செய்து… அதையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வக்கிரமான ஒரு ஆளைச் சந்திக்கிறது இதுதான் முதல் முறை!

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான தஞ்சை பெரிய கோவில் எவ்வளவோ மக்களை சந்தித்திருக்கிறது ; இப்படிப்பட்ட ஒரு கேடு கெட்ட  செயலைச் செய்து… அதையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வக்கிரமான ஒரு ஆளைச் சந்திக்கிறது இதுதான் முதல் முறை!

thanjai periyakovil

எப்போதும் அலைமோதும் கூட்டமிருக்கும் தஞ்சை கோவிலில் உள்ள பெண் சிற்பங்களோடு தகாத காரியம் செய்வதைப் போல் புகைப்படம் எடுத்து, அதையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருக்கிறான் வக்கிரம் பிடித்த இளைஞன் ஒருவன்.அதைப் பார்த்த பலருக்கும் அதிர்ச்சி.

இதுகுறித்து திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.மதுரை ஒத்தகடையைச்  சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் என்பவன்தான் இந்த செயலில் ஈடுபட்டவன் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

thanjai periyakovil

போலீஸ் தன்னை வலைவீசித் தேடிவருவதறிந்து எஸ்கேப் ஆன முஜிபுர் ரஹ்மானை, திருச்சி கல்லுக்குழியில் உள்ள அவனது சகோதரி வீட்டில் வைத்து கைது செய்த திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார், வழக்குப் பதிவு செய்த கையோடு திருச்சி மத்திய சிறையில் அடைத்திருக்கிறார்கள்.