தங்கத்திற்கு இணையாக எகிறும் வெங்காயம்… பொது மக்கள் அவதி..

 

தங்கத்திற்கு இணையாக எகிறும் வெங்காயம்… பொது மக்கள் அவதி..

தங்கத்திற்கு இணையாக எகிறும் வெங்காயம்… பொது மக்கள் அவதி..

பெரிய வெங்காயத்தின்  விலையைக்  கட்டுப்படுத்த மத்திய அரசு வெளி நாடு களிடமிருந்து  இருந்து டெண்டர் கேட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக பெரிய வெங்காயத்தின் விலை தங்கத்தின் விலையைத் தொடுமளவிற்கு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. சென்னையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 40 ரூபாய்க்கு விறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விலை உயர்வை கட்டுப் படுத்த மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யப் போவதாக தகவல்கள் வெளியாயின.
 

இதனையடுத்து மத்திய அரசின் உலோக, கனிம வர்த்தக கழகம் பாகிஸ்தான், எகிப்து, சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிடம் வெங்காய இறக்குமதிக்கு டெண்டர் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன