தகர்ந்து முதல்வர் கனவு… ஸ்டாலினுக்காக காத்திருக்கும் பங்களா..!

 

தகர்ந்து முதல்வர் கனவு… ஸ்டாலினுக்காக  காத்திருக்கும் பங்களா..!

ஸ்டாலின் முதல்வர் ஆனதும், முதல் வேலையாக அவரது கையால் பங்களாவை திறக்க வேண்டும் என திட்டம் போட்டு, கட்டுமான பணிகளை வேக வேகமா செய்து வந்தார்.

சென்னையை அடுத்த மாதவரம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ., சுதர்சனம் வட சென்னை மாவட்டச் செயலராகவும் இருக்கிறார்.  தனது வீட்டுக்கு பக்கத்திலேயே வேகவேகமாக ஒரு பிரம்மாண்டமான பங்களாவை காட்டி வந்தார்.  மக்களவை தேர்தலோடு, சட்டசபை இடைத்தேர்தலிலும்  தி.மு.க வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துடும். 

ஸ்டாலின் முதல்வர் ஆனதும், முதல் வேலையாக அவரது கையால் பங்களாவை திறக்க வேண்டும் என  திட்டம் போட்டு, கட்டுமான பணிகளை வேக வேகமா செய்து வந்தார். ஸ்டாலின்

ஆனால் தேர்தல் முடிவுகள் திமுக வினர் கனவு கண்டது போல் பலிக்காததால் நொந்து போயிட்டார் சுதர்சனம். அதன் பிறகு  பங்களா வேலைகளை மெதுவாக செய்தால் போதும்.  எப்போது ரெடியானாலும் ஸ்டாலின் முதல்வர் ஆன பிறகுதான் அந்த பங்களாவை திறந்து  திறந்து குடியேறுவேன்’’ என ஆதரவாளர்களிடம் சொல்லி இருக்கிறார் சுதர்சனம்.