ட்விட்டரில் ஆபாச படங்கள் வெளியானதால் அதிர்ச்சியில் பிரபல நடிகை
‘ஜோக்கர்’ படம் முலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ‘ரம்யா பாண்டியன்’.. அந்த படம் நல்ல வரவேற்பையும் பெற்றது.. இருந்தாலும் படத்தில் இவரின் நடிப்பை யாரும் பெரிசாக பேசவில்லை அதன் பின் ‘ஆண் தேவதை’ படத்தில் நடித்தார் அதன் பிறகும் சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை.
‘ஜோக்கர்’ படம் முலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ‘ரம்யா பாண்டியன்’.. அந்த படம் நல்ல வரவேற்பையும் பெற்றது.. இருந்தாலும் படத்தில் இவரின் நடிப்பை யாரும் பெரிசாக பேசவில்லை அதன் பின் ‘ஆண் தேவதை’ படத்தில் நடித்தார் அதன் பிறகும் சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை.
சமீபகாலமாக நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக தங்களின் கவர்ச்சி படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்..எனவே நடிகை ரம்யா பாண்டியனும் புடவையில் இருக்கும் கவர்ச்சி படங்களை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்..
சமூகவலைத்தளத்தில் நடிகர் , நடிகைகள் தங்களை பற்றியும் தங்களின் படம் குறித்த தகவல்களையும் பதிவு செய்வது வழக்கம்தான்.சமீபகாலமாக பிரபலங்களின் பெயரில் போலியான கணக்குகளைத் தொடங்கி தவறான தகவல்களை பரப்ப ஒரு குரூப் கிளம்பியுள்ளார்கள்.அது குறித்து அவ்வப்போது புகார் வந்து கொண்டே இருக்கும்.
— Ramya Pandian (@iamramyapandian) September 13, 2019
லேட்டஸ்ட்டாக,நடிகை ரம்யா பாண்டியன் பெயரில் தொடக்கப்பட்ட ட்விட்டர் கணக்கில் இருந்து ஆபாச படங்களை யாரோ வெளியிட இதனை கண்டு அதிர்ச்சி அடைத்த ரம்யா பாண்டியன். தான் பயன்ப்படுத்தும் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஒரிஜினல் கணக்கு குறித்து ஒரு வீடியோ பதிவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்..அது மட்டுன்றி இந்த சம்மதமாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்