ட்ரோன் கேமிராவை பார்த்து கேரம் போர்டுடன் ஓடிய இளைஞர் : வைரல் வீடியோ!

 

ட்ரோன் கேமிராவை பார்த்து கேரம் போர்டுடன் ஓடிய இளைஞர் : வைரல் வீடியோ!

மேலும் அப்பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதிகளை போலீசார் ட்ரோன் கேமிரா மூலம் கண்காணித்து வருகிறார்கள். 

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால் 1,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  திருப்பூரில் இதுவரை 79 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் இடங்களை பாதுகாக்கபட்ட மண்டலமாக அறிவித்து சீல் வைத்துள்ளனர். மேலும் அப்பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதிகளை போலீசார் ட்ரோன் கேமிரா மூலம் கண்காணித்து வருகிறார்கள். 

ttn

அப்படி ட்ரோன் மூலம் கண்காணித்த போது நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்றுகூடி கேரம்போர்டு விளையாடி கொண்டிருகின்றனர். அப்போது ட்ரோன் கேமிராவை பார்த்து, இளைஞர்கள் பின்னங்கால் பிடரியில் படும் அளவிற்கு தலைதெறிக்க ஒடுகின்றனர். அதிலும் ஒரு இளைஞர் புத்திசாலிதனம் என்ற பெயரில் கேரம் போர்டை எடுத்து தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால் 1,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூரில் இதுவரை 79 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் இடங்களை பாதுகாக்கபட்ட மண்டலமாக அறிவித்து சீல் வைத்துள்ளனர். மேலும் அப்பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதிகளை போலீசார் ட்ரோன் கேமிரா மூலம் கண்காணித்து வருகிறார்கள்.