“டேய் தம் அடிக்கிறியா ?கம்முன்னு என்கூட வா”-சிகரெட் பிடித்த சிறுவனோடு சில்மிஷம்..

 

“டேய் தம் அடிக்கிறியா ?கம்முன்னு என்கூட வா”-சிகரெட் பிடித்த சிறுவனோடு சில்மிஷம்..

துபாயில் வேலையின்றி சுற்றி திரிந்த ஓர் எமிரேட்ஸ் நபர் ஒரு பூங்காவில் உட்கார்ந்திருந்தார் .அப்போது ஒரு 14 வயது சிறுவன் அங்கு ஓரமாக தம் அடித்துக்கொண்டிருந்தான் ,அதை பார்த்த அந்த நபர் அந்த சிறுவனிடம் சென்று நீ தம் அடிப்பதை உன் வீட்டில் சொல்கிறேன் என மிரட்டினார்

துபாயில் பூங்காவில் சிகெரெட் பிடித்த  14 வயது சிறுவனை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முயன்ற ஒருவர் அல் குசைஸ் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார் .

துபாயில் வேலையின்றி சுற்றி திரிந்த ஓர் எமிரேட்ஸ் நபர் ஒரு பூங்காவில் உட்கார்ந்திருந்தார் .அப்போது ஒரு 14 வயது சிறுவன் அங்கு ஓரமாக தம் அடித்துக்கொண்டிருந்தான் ,அதை பார்த்த அந்த நபர் அந்த சிறுவனிடம் சென்று நீ தம் அடிப்பதை உன் வீட்டில் சொல்கிறேன் என மிரட்டினார் .அதனால் பயந்த சிறுவன் சொல்லவேண்டாமென கெஞ்சினான் ,உடனே அந்த நபர் அந்த சிறுவனிடம் உன் வீட்டில் சொல்லாமலிருக்க வேண்டுமானால் நான் சொல்வதை செய்ய வேண்டுமென கூறி அவனை ஒரு செக்யூரிட்டி அறைக்குள் அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்ய முயன்றான் ,அப்போது சிறுவன் கத்தியதால்,நாளை உறவினர் பெண்ணை கூட்டி வரவேண்டுமென கூறி  அவனை விடுவித்து விட்டு அவர் அவனை காரில் கூட்டிப்போய் வீட்டுக்கருகில் விட்டார் .
இது பற்றி சிறுவன் வீட்டில் கூறியதும் ,பெற்றோர் துபாய் போலீசில் அந்த நபர் மீது புகாரளித்தனர் .கடுமையான சட்டமுள்ள துபாய் கோர்ட்டில் அந்த நபர் ஆஜர் படுத்தப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.