“டேய் எல்லாமே எனக்குத்தான் “என சொத்துக்காக சணடை போட்டு எதையும் கொண்டு போகாமல் செத்து போன சகோதரர்கள்..  

 

“டேய் எல்லாமே எனக்குத்தான் “என சொத்துக்காக சணடை போட்டு எதையும் கொண்டு போகாமல் செத்து போன சகோதரர்கள்..  

வடக்கு டெல்லியில் ராகுல் நகர் (35), தனுஜ் நகர் (24), என்ற இரண்டு சகோதரர்கள் திஸ் ஹசாரி நீதிமன்றம் அருகே பெற்றோர்களுடன் வசித்து வந்தனர்.
ராகுல்  நீதிமன்றத்தில் பணிபுரிந்தார், அதே நேரத்தில் தனுஜ் வேலையில்லாமல் இருந்தார். 
ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு சகோதரர்களும் சொத்து விஷயமாக சண்டை போட்டுக்கொண்டனர். 

வடக்கு டெல்லியின் சிவில் லைன்ஸில் சொத்து தகராறு தொடர்பாக இரண்டு சகோதரர்கள் ஒருவருக்கொருவர் சண்டைபோட்டுக்கொண்டு துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர்.

வடக்கு டெல்லியில் ராகுல் நகர் (35), தனுஜ் நகர் (24), என்ற இரண்டு சகோதரர்கள் திஸ் ஹசாரி நீதிமன்றம் அருகே பெற்றோர்களுடன் வசித்து வந்தனர்.
ராகுல்  நீதிமன்றத்தில் பணிபுரிந்தார், அதே நேரத்தில் தனுஜ் வேலையில்லாமல் இருந்தார். 
ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு சகோதரர்களும் சொத்து விஷயமாக சண்டை போட்டுக்கொண்டனர். 
முதலில் தனுஜ் தனது மூத்த சகோதரர் ராகுல் மீது துப்பாக்கியால் சுட்டார். பின்னர் அவர் துப்பாக்கியைப் பிடித்தபோது  தனுஜ் அவர் துப்பாக்கியாலேயே  மார்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிறகு அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் இறந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இரு சகோதரர்களின் சடலங்களும் திங்களன்று பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.