“டேய் அந்த பொண்ண கெடுத்த பிறகுமா வெறி அடங்கலை “அக்கம்பக்கத்தினர் தடுத்தும் பெண்ணை கெடுத்து கொளுத்தினார் ..
சென்ற வாரம் வெள்ளியன்று தெலுங்கானாவில் வீட்டில் தனியாக இருந்த ஒரு 17 வயது இளம் பெண்ணை,அந்த வீட்டிற்குள் நுழைந்த 21 வயதான ஒரு நபர்,அந்த பெண்ணை பலாத்காரம் செய்தார்.
ஹைதராபாத் அருகே தெலுங்கானாவின் சூர்யாபேட்டை மாவட்டத்தில் ஒருவர் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்து கொளுத்தினார் .
சென்ற வாரம் வெள்ளியன்று தெலுங்கானாவில் வீட்டில் தனியாக இருந்த ஒரு 17 வயது இளம் பெண்ணை,அந்த வீட்டிற்குள் நுழைந்த 21 வயதான ஒரு நபர்,அந்த பெண்ணை பலாத்காரம் செய்தார்.
பிறகு அந்த பெண்ணை அவர் தீ வைத்து கொளுத்த போன போது பொதுமக்கள் சத்தம் கேட்டு வந்து அவரை துன்புறுத்த வேண்டாம் என்று கேட்டபோது அதை பொருட்படுத்தாமல் தீ வைத்து கொளுத்தினார்
இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.பிறகு சிறுமியின் தந்தை அளித்த புகாரைத் தொடர்ந்து, கொலை முயற்சி, கற்பழிப்பு மற்றும் போக்ஸோ சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.