டெஸ்டுக்கு போகாமல் டெஸ்ட் டிரைவ் பார்த்த சிறுவர்கள் -ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த ஒன்பது சிறுவர்கள் 

 

டெஸ்டுக்கு போகாமல் டெஸ்ட் டிரைவ் பார்த்த சிறுவர்கள் -ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த ஒன்பது சிறுவர்கள் 

செல்போனில் அந்த மாதிரி படம் பார்த்து பல சிறுவர்கள் கெட்டு குட்டிசுவராகி விட்டனர் என்பதற்கு சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் உதாரணம். பல பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து  ஒரு பெண்ணை ஒரு தோப்புக்கள் அழைத்து சென்று பலாத்காரம் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது .

செல்போனில் அந்த மாதிரி படம் பார்த்து பல சிறுவர்கள் கெட்டு குட்டிசுவராகி விட்டனர் என்பதற்கு சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் உதாரணம். பல பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து  ஒரு பெண்ணை ஒரு தோப்புக்கள் அழைத்து சென்று பலாத்காரம் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.
கம்மம் மாவட்டம் இல்லந்து மண்டலத்தைச் சேர்ந்த ஒரு பெண் இந்த மாதம் 6 ஆம் தேதி ஹைதராபாத்தில் இருந்து ரயிலில் புறப்பட்டு காலை 7 மணிக்கு மெஹபூபாபாத்துக்கு வந்தார்.
அப்போது அவரிடம் பணமில்லாமல் திண்டாடிய போது அந்த ஊரிலுள்ள தன்னுடைய ஆண் நண்பருக்கு பணம் கேட்டு போன் செய்தார், அப்போது அங்கு அவரை தேடி வந்த அந்த நபர் அப்பெண்ணை தண்டா பகுதியிலுள்ள பணம் தருவதாக ஒரு மாந்தோப்புக்கு அவரை அழைத்துச்சென்று பலாத்காரம் செய்தார். மேலும் அவரோடு சேர்ந்து அவருடைய நண்பர்களையும் பள்ளியிலிருந்து வரவைத்து, மொத்தம் ஒன்பது பேர் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்தனர் .
டெஸ்ட் எழுத போன மாணவர்களும் இந்த பலாத்காரத்தில் ஈடுபட்டது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. பிறகு காலை 11 மணிக்கு அந்த வழியாக வந்த ஒருவர் தோப்புக்குள்ளிருந்து வந்த சத்தம் கேட்டு வந்தபோது அனைத்து சிறுவர்களும் அங்கிருந்து ஓடிவிட்டனர். பிறகு அந்த நபர் அப்பெண்ணின் தந்தையிடம் இது பற்றி தகவல் தந்து அப்பெண்ணை கூட்டிப்போக செய்தார் .