டெல்லி வன்முறையை ஒடுக்காவிட்டால் ராஜினாமா செய்யுங்கள்! நான் பாஜக காரன் அல்ல- ரஜினிகாந்த அதிரடி

 

டெல்லி வன்முறையை ஒடுக்காவிட்டால் ராஜினாமா செய்யுங்கள்! நான் பாஜக காரன் அல்ல- ரஜினிகாந்த அதிரடி

சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம். டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.

சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “

  • டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம்.
  • டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
  • மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.
  • குடியுரிமை திருத்த சட்டம் திரும்பப்பெறப்படும் என்ற நம்பிக்கை இல்லை.
  • மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்ப பெறாது. டெல்லி போராட்டத்திற்காக மத்திய அரசை கண்டிக்கிறேன்.
  • அமைதி வழியில் போராட்டம் நடத்தலாம் ஆனால்  போராட்டம் நடத்தக்கூடாது. ரஜினி
  • டெல்லி வன்முறைக்கு மத்திய உள்துறை அமைச்சரின் தோல்வியே காரணம், அதனை வன்மையாக கண்டிக்கிறேன் வன்முறையை ஒடுக்காவிட்டால் பதவி விலகுங்கள். என்ன உண்மையோ அதை சொல்கின்றேன் என் பின்னால் பாஜக இருப்பதாக கூறுவது வருத்தமளிக்கிறது” எனக் கூறினார்