டெல்லியில் சண்டிகர்- கொச்சுவல்லி விரைவு ரயில் தீ விபத்து

 

டெல்லியில் சண்டிகர்- கொச்சுவல்லி விரைவு ரயில் தீ விபத்து

புது டெல்லி ரயில் நிலையத்தில் 8 ஆவது பிளாட்பாரத்தில் நின்றுக் கொண்டிருந்த சண்டிகர்- கொச்சுவல்லி விரைவு ரயிலில் திடீரென தீப்பற்றியது. 

புது டெல்லி ரயில் நிலையத்தில் 8 ஆவது பிளாட்பாரத்தில் நின்றுக் கொண்டிருந்த சண்டிகர்- கொச்சுவல்லி விரைவு ரயிலில் திடீரென தீப்பற்றியது. 

டெல்லி தீயணைப்பு துறைக்கு மதியம் 1.57 மணியளவில் திடீரெனெ தீப் பற்றியதற்கான அழைப்பு வந்திருக்கிறது, அதனையதுது அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று அங்கு இருந்த மக்களை பாதுகாப்பாகக்  காப்பாற்றினார். அந்த தீ விபத்தில் எந்த ஒரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை. 

சண்டிகர்- கொச்சுவல்லி விரைவு ரயிலின் கடைசி பெட்டியின் ஜெனரேட்டரில்  ஏற்பட்ட தீ அந்த ரயிலில் இருந்து 12 பெட்டிகளுக்கு மலமலவென்று பரவியது. ரயில் துறை அமைச்சர் பீயுஷ் கோபால் அவர்கள், விரைந்து வந்து தீயணைப்பு படையல் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அங்கு இருந்த பயணிகளும் எந்த வித காயமும் இல்லாமல் பாதுகாக்க பட்டதாகவும் கூறினார்.