“டார்ச்சர் செய்த மாமியாரை டாய்லெட்டில் வைத்து…” -குழந்தைகள் முன்பு நடந்த கொடுமை.

 

“டார்ச்சர் செய்த மாமியாரை டாய்லெட்டில் வைத்து…” -குழந்தைகள் முன்பு நடந்த கொடுமை.

டார்ச்சர் செய்த மாமியாரை தலையில் அடித்து கொன்ற மருமகளை போலீசார் கைது செய்தார்கள்.

“டார்ச்சர் செய்த மாமியாரை டாய்லெட்டில் வைத்து…” -குழந்தைகள் முன்பு நடந்த கொடுமை.

மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் யோகிதா என்ற பெண்ணின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார் .அதன் பிறகு விதவையான அந்த பெண் தனது மாமியார் தாராபாய் கராலேவுடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த மாமியாருக்கும் ,மருமகள் யோகிதாவுக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது .அந்த நேரத்திலெல்லாம் அவரின் மாமியார் அந்த மருமகளை தகாத வார்த்தை கொண்டு திட்டியுள்ளார் .இதனால் அந்த மருமகள் அந்த மாமியாரை பழி வாங்க சரியான சந்தர்ப்பத்தை  எதிர்நோக்கி காத்து கொண்டிருந்தார் .

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை,அந்த மாமியாருக்கும் ,மருமகளுக்கும் மீண்டும் சண்டை வந்துள்ளது .அப்போது அந்த மாமியார் அந்த மருமகளை கடுமையான வார்த்தைகளால் அர்ச்சனை செய்துள்ளார் .இதனால் அந்த மாமியார் மீது அந்த மருமகளுக்கு கடும் கோபம் வந்துள்ளது .அப்போது அங்கிருந்த அவரின் பேர குழந்தைகள் முன்பே ,டாய்லெட்டில் இருந்த ஒரு இரும்பு தடியை எடுத்து அங்கேயே அவரின் மாமியாரின் தலையில் ஓங்கி அடித்தார்.இந்த தாக்குதலில் அவரின் மாமியார் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார் .பின்னர்  இந்த கொலை பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் ,போலீசார் அங்கு விரைந்து வந்தார்கள் .அப்போது போலீசாரை பார்த்த அந்த மருமகள் டாய்லெட்டுக்குள் சென்று அங்கிருந்த டாய்லெட் க்ளீனரை குடித்தார் .அதனால் அவர் அந்த வாஷ் ரூமிலேயே மயங்கி கிடந்தார்  .பிறகு போலீசார் அந்த டாய்லெட்டின் கதவை உடைத்து அந்த பெண் யோகிதாவை மருத்துவனையில் சேர்த்தார்கள் .பின்னர் அவர் மீது கொலை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .

“டார்ச்சர் செய்த மாமியாரை டாய்லெட்டில் வைத்து…” -குழந்தைகள் முன்பு நடந்த கொடுமை.