ஜெய் ஸ்ரீராம் என சொல்லிக்கொண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக தலைவர் கைது!

 

ஜெய் ஸ்ரீராம் என சொல்லிக்கொண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக தலைவர் கைது!

மும்பை நகரில் உள்ள பாஜக பொறுப்பாளர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 

ஜெய் ஸ்ரீராம் என சொல்லிக்கொண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக தலைவர் கைது!

மும்பை நகரில் உள்ள பாஜக பொறுப்பாளர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 

மும்பையை சேர்ந்த பாஜக பொருப்பாளர் ஒருவர், திருமணமாகி அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். 41 வயதாகும் அவர், கடந்த 2015 ஆம் ஆண்டு 17 வயது சிறுமி ஒருவரை மிரட்டி துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின் தொடர்ச்சியாக 4 வருடங்கள் அந்த பெண்ணை மிரட்டி வன்கொடுமை செய்துவந்துள்ளார். மேலும் இதை வெளியில் சொன்னால் அந்தப் பெண்ணை கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

தற்போது 17 வயதாகும் அந்தச் சிறுமி  கடந்தவாரம் அந்த பாஜக பொருப்பாளர் குறித்தும், அவரது நடவடிக்கை குறித்தும் புகார் அளித்துள்ளார்.  இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.