ஜப்பான் கப்பலில் 136 பேருக்கு வைரஸ் பாதிப்பு… 6 தமிழர்கள் உள்ளதாக தகவல்!

 

ஜப்பான் கப்பலில் 136 பேருக்கு வைரஸ் பாதிப்பு… 6 தமிழர்கள் உள்ளதாக தகவல்!

கடந்த டிசம்பர் மாதம் முதல் இன்று வரை சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 908 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.  இதுவரை கொரோனா வைரஸ் 27 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த சீன மற்றும் அமெரிக்க அரசுகள் தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

 

குறிப்பாக சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் இன்று வரை சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 908 பேர் உயிரிழந்துள்ளனர்.

 


 

இந்நிலையில் ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் கொரோனா  6 தமிழர்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த கப்பலில் உள்ள  3,700 பேரில் இதுவரை 136 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ttn

கப்பலில் உள்ள அனைவரையும் சோதனை செய்யும் அளவுக்கு உள்கட்டமைப்பு அங்கு இல்லை. இருப்பினும் சோதனைக்குப் பிறகு அங்கிருந்து மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதால் ஜப்பான் அரசு திணறிவருகிறது.