ஜன்னலோரம் கையை விட்டார் -கண்ட இடத்தில தொட்டார் -ரயிலில் ஐ .டி .பெண்னுக்கு நேர்ந்த கொடுமை ..

 

ஜன்னலோரம் கையை விட்டார் -கண்ட இடத்தில தொட்டார் -ரயிலில் ஐ .டி .பெண்னுக்கு நேர்ந்த கொடுமை ..

பெங்களூரை சேர்ந்த 26 வயது ஐ .டி .பெண் திருச்சிக்கு தனியாக ஒரு மயிலாடுதுரை ரயிலில் சுற்றுலா வந்தார்.
அங்கு கோயில்களை சுற்றி பார்த்துவிட்டு அவர் பெங்களூருக்கு புறப்பட்டு போனபோது அதே ரயிலில் ரங்கன் என்ற 40 வயது நபரும் அவரின் பெட்டியிலே பயணம் செய்தார்.

மயிலாடுதுறையிலிருந்து மைசூர் போன ரயிலில் ஒரு பெண் மென் பொருள் பொறியாளரை அதே ரயிலில் பயணம் செய்த வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்தார்.

பெங்களூரை சேர்ந்த 26 வயது ஐ .டி .பெண் திருச்சிக்கு தனியாக ஒரு மயிலாடுதுரை ரயிலில் சுற்றுலா வந்தார்.
அங்கு கோயில்களை சுற்றி பார்த்துவிட்டு அவர் பெங்களூருக்கு புறப்பட்டு போனபோது அதே ரயிலில் ரங்கன் என்ற 40 வயது நபரும் அவரின் பெட்டியிலே பயணம் செய்தார். சம்பவம் நடந்த அன்று இரவு 2 மணியளவில் ரயில் தர்மபுரி ரயில் நிலையத்தில் நின்றபோது அந்த வாலிபர் ரங்கன் ரயிலிலிருந்து கீழே இறங்கினார். பிறகு அந்த பெண் அமர்ந்திருக்கும் ஜன்னலோரம் நின்றார். ரயில் புறப்பட்டதும் ரங்கன் தனது கையை ஜன்னல் வழியாக விட்டு, ஜன்னலோரம் அமர்ந்திருந்த அந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் ரயிலிலிருந்து குதித்து அவரை பிடிக்க முயன்றரர். ஆனால் அவர் தப்பிவிட்டார்.
பிறகு அந்த பெண் அவரின் ரயில் டிக்கெட்டை வைத்து ரயில்வே போலீசில் புகார் செய்தார்.போலீசார் டிக்கெட் மூலம் அவரின் பெயர் முகவரியை கண்டறிந்து விசாரணை செய்து வருகின்றனர் .