செப்டம்பர் 30ஆம்தேதி வரை ரயில்கள் ரத்து!

 

செப்டம்பர் 30ஆம்தேதி வரை ரயில்கள் ரத்து!

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ரயில்கள் ரத்து நடவடிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வரையிலும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த நடவடிக்கையை தெற்கு ரயில்வே
நீட்டித்து அறிவித்துள்ளது.