சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அமர்வில் இன்று விசாரணை இல்லை.

 

சென்னை உயர் நீதிமன்ற  நீதிபதி அமர்வில் இன்று விசாரணை இல்லை.

உயர் நீதி மன்ற நீதிபதி தஹில் ரமணியின் அமர்வில் இன்று எந்த வழக்குகளும் விசாரிக்கப் படப்  போவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.  

உயர் நீதி மன்ற நீதிபதி தஹில் ரமணியின் அமர்வில் இன்று எந்த வழக்குகளும் விசாரிக்கப் படப்  போவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.  

சென்னை உயிர் நீதி மன்ற நீதிபதி தஹில் ரமணி தன்னை இடமாற்றம் செய்யப்போவதாக உச்சநீதி மன்ற கொலிஜியத்தின் முடிவால், தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதயிருந்தார். 

அதன் படி, இன்று உயர்நீதி மன்ற நீதிபதிகள், திருமதி. தஹில் ரமணி மற்றும் திரு. துரை சாமி அவர்களின் அமர்வில் 75 வழக்குகள் விசாரிக்கப் படப் போவதாகக் கடந்த வெள்ளிக் கிழமையே அறிபவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தனது பதவியை  ராஜினாமா செய்யப் போவாதக தஹில் ரமணி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியதையடுத்து தஹில் ரமணி அவர்களின் அமர்வில் இன்று எந்த வழக்குகளும் விசாரணை  இல்லை என்று தகவல்கள் தெரிய வந்துள்ளன.