சென்னையில் நாளை 7 மணி நேரம் மின்தடை: எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

 

சென்னையில் நாளை 7 மணி நேரம் மின்தடை: எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

சென்னையின் சில பகுதிகளில் நாளை 7 மணி நேரம் மின் தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னை: சென்னையின் சில பகுதிகளில் நாளை 7 மணி நேரம் மின் தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னையில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை (19/11/2018) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சில பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ள பகுதிகள்:

  • நசரத்பேட்டை
  • மேப்பூர்
  • வரதராஜபுரம்
  • மலையம்பாக்கம்
  • அகரமேல்
  • செம்பரம்பாக்கம் ஒரு பகுதி
  • திருமழிசை ஒரு பகுதி
  • பெங்களூர் டிரங்க் ரோடு ஒரு பகுதி 

ஆகிய, மேல் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு நாளை 7 மணி நேரம் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.