சென்னைக்கு வந்த பெண்ணை பலாத்காரம் செய்தார் -வேலை வாங்கித்தருவதாக  கூட்டிவந்த13 இடம்  வேலையை காமித்த 43 .

 

சென்னைக்கு வந்த பெண்ணை பலாத்காரம் செய்தார் -வேலை வாங்கித்தருவதாக  கூட்டிவந்த13 இடம்  வேலையை காமித்த 43 .

ஒரு கிராமத்தில் கஷ்டப்படும் பெண்ணை அவரின் பெற்றோரிடம்  உங்கள் மகளுக்கு பெரிய வேலை வாங்கித்தந்து ,வசதியாக்குகிறேன்  என்று பொய் சொல்லி சென்னைக்கு அழைத்து வந்து அந்த சிறுமியை பலாத்காரம் செய்த ஒரு நபரை திருவொற்றியூர் மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் கைது செய்தனர் .

ஒரு கிராமத்தில் கஷ்டப்படும் பெண்ணை அவரின் பெற்றோரிடம்  உங்கள் மகளுக்கு பெரிய வேலை வாங்கித்தந்து ,வசதியாக்குகிறேன்  என்று பொய் சொல்லி சென்னைக்கு அழைத்து வந்து அந்த சிறுமியை பலாத்காரம் செய்த ஒரு நபரை திருவொற்றியூர் மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் கைது செய்தனர் .

aressted

சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த ஒரு 43 வயது நபர் ,தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் வறுமையில் வாடும் ஒரு குடும்பத்தை சில நாட்களுக்கு முன் சந்தித்தார் .அப்போது அவர்கள் வீட்டில் அழகான ஒரு சிறுமி இருப்பதை கண்டு சபலப்பட்ட அவர் ,அந்த சிறுமியின் பெற்றோரிடம் சில ஆசை வார்த்தைகளை கூறினார் .அதாவது ‘உங்கள் மகள் இருக்கும் அழகுக்கும் ,அறிவுக்கும் ,அவர் சென்னைக்கு வந்தால் நிறைய சம்பாதிக்கலாம் ,உங்களின் வறுமையை போக்கலாம் ,சில நாள் கழித்து நீங்களும் சென்னைக்கு வந்து அவரோடு தங்கிக்கலாம் அதனால் அவரை என்னோடு அனுப்பி வையுங்கள்” என்றார் .அவரின் ஆசை வார்த்தைகளை நம்பிய அந்த ஏழை பெற்றோர் ,தங்களது ஒரே 13 வயது மகளை அவரோடு அனுப்பி வைத்தனர்

harass

.சிறுமியை சென்னைக்கு அழைத்து வந்த அவர் அந்த சிறுமிக்கு வேலை வாங்கி தராமல் தனது வீட்டுக்குள்ளே அவரை  அடைத்து வைத்து பலத்காரம் செய்தாராம் .இது பற்றி திருவொற்றியூர் அனைத்து மகளிர்  காவல் நிலையத்திற்கு தகவல் தெரிந்து அவரை கைது செய்து ,அந்த சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் அந்த நபர் வடபழனி பகுதியில் சில கல்லூரி மாணவர்களை அவதூறாக பேசியதாகவும் வடபழனி போலீசில் குற்றச்சாட்டு பதிவு  செய்யப்பட்டுள்ளது .