சுபஸ்ரீயின் உயிரிழப்புக்கு காரணமான ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி!

 

சுபஸ்ரீயின் உயிரிழப்புக்கு காரணமான ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி!

சுபஸ்ரீயின் விபத்துக்கு காரணமான, பேனர் வைத்ததவர் நெஞ்சு வலியால் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார். 

சுபஸ்ரீயின் விபத்துக்கு காரணமான, பேனர் வைத்ததவர் நெஞ்சு வலியால் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார். 

jeyagopal

நேற்று பேனர் தவறி விழுந்ததில் சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்தார். இதனால் பேனர் வைத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் படி உயர் நீதி மன்றம் காவல் துறைக்கு உத்தரவிட்டது. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் என்பவர் தான் அந்த பேனரை வைத்ததாக கண்டு பிடிக்கப் பட்டது. 

இதனையடுத்து, அவர் மீது காவல் துறையினர் 3 வழக்குகளை பதிவு செய்து, அவர் கைது செய்யப் போவதாக காவல் துறை அறிவித்தது.  இந்நிலையில் ஜெயகோபால் திடீரெனெ நெஞ்சுவலி வந்ததால் பள்ளிக்கு கரணையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிகிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.