“சுனில் மாமா சும்மா சும்மா அதுக்கு கூப்பிடுறார் ” மனமுடைந்த மைனர் சிறுவன் என்ன பண்ணாரு தெரியுமா ?

 

“சுனில் மாமா சும்மா சும்மா அதுக்கு கூப்பிடுறார் ” மனமுடைந்த மைனர் சிறுவன் என்ன பண்ணாரு தெரியுமா ?

சமீபத்தில், பீகார் தலைநகரான பாட்னாவில் தனது நண்பரின் மைனர் மகனை பாலியல் பலாத்காரம் செய்ததால் அந்த சிறுவன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். 

சமீபத்தில், பீகார் தலைநகரான பாட்னாவில் தனது நண்பரின் மைனர் மகனை பாலியல் பலாத்காரம் செய்ததால் அந்த சிறுவன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். 
பாட்னாவின் இந்திரபுரி சாலை எண் 8 இல் வசிக்கும் சுனில் என்ற ஓட்டுநர் தன்னுடைய நண்பரின் மைனர் மகனை 2 நாட்களுக்கு முன்பு தன்னுடன் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

boy-abuse-78

இந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்த மைனர் சிறுவன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்துகொளவதற்கு முன்பு ஒரு  தற்கொலைக் குறிப்பை எழுதியுள்ளார் அதில் அந்த சிறுவன்,”சுனில் மாமா என்னுடன் மோசமான வேலையினை  செய்துள்ளார், அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என்று எழுதியிருந்தது . 
இதுபற்றி சிறுவனின்  தாயார், “புதன்கிழமை இரவு நான் அவனை சாப்பிட அழைத்தபோது அமைதியாக இருந்தார் .பிறகு சிறிது நேரம் கழித்து பூட்டப்பட்டிருந்த அவரின் அறையின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது சிறுவன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியுற்று ,போலீசில் புகார் கொடுத்தேன் “என்றார் .போலீசார் ட்ரைவர் சுனில் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர் .