சிலைக் கடத்தல் விவகாரத்தில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது- பொன்.மாணிக்கவேல் அதிரடி

 

சிலைக் கடத்தல் விவகாரத்தில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது- பொன்.மாணிக்கவேல் அதிரடி

சிலைக் கடத்தல் விவகாரத்தில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

சிலைக் கடத்தல் விவகாரத்தில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

சிலை கடத்தல் வழக்குகளில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு இருக்கிறது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.  

உரிய ஆதாரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டு வழக்கை ஆக.6 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.